10 அம்பேத்கர் சாதனைகள் உங்களுக்காக….

பாபாசாகேப் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி, சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். அவர் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். அவர் ஏப்ரல் 14, 1891 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணங்களில் (தற்போது மத்தியப் பிரதேசத்தில்) உள்ள மோவ் நகரில் பிறந்தார். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் இந்திய நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது.

Read more

அம்பேத்கர் ‘அறிவின் சின்னம்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? | Symbol of Knowledge

கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என மறுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் அங்கே பிறந்த ஒரு குழந்தை கல்வியின் பால் பெரிய ஈர்ப்பு கொண்டு புத்தகங்களை வாசித்து தள்ளியது. கணக்கில் இல்லாத பட்டங்களை பெற்று தீர்த்தது. அறிவின் சின்னம் நீ தான் [Symbol of Knowledge] என உலகம் போற்றும் அளவிற்கு அறிவால் உயர்ந்து நின்றது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல ‘பாபாசாகிப் அம்பேத்கர்’ தான்.

Read more