தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பினால் சமூக வலைதளங்களில் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொண்டாடப்படுகிறார். சில இடங்களில் இவரது அறிவிப்பை பாராட்டி கட்அவுட்களும் கூட வைத்திருக்கிறார்கள். அப்படியென்ன அறிவிப்பு என கேட்கிறீர்களா? “ஒரு மாணவர் கடந்த பருவங்களில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருந்து இந்த முறை மறுதேர்வுக்கு பணம் செலுத்தி இருந்தால் போதும் அவர் அந்த பாடத்தில் தேர்ச்சி என அறிவிக்கப்படுவார்” என்பது தான்.
தமிழால் இணைவோம்
