பெரும் திறமையுள்ள பெண்கள் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு தங்களது கனவுகளை தொலைத்துவிடுகிறார்கள். ஆனால் அப்படி ஒருபோதும் செய்துவிடக்கூடாது, குடும்பம் எந்த அளவிற்கு முக்கியமானதோ அந்த அளவிற்கு கனவுகளும் முக்கியம் என்பதை பெண்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதை அடிக்கடி வலியுறுத்திக்கூறியவர், அப்படியே வாழ்ந்துகாட்டியவர் சகுந்தலா தேவி.
தமிழால் இணைவோம்
