உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த வழங்கறிஞரான பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் கடந்த காலங்களில் பணியாற்றிய 4 தலைமை நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து ட்விட்டரில் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இதற்காக மன்னிப்பு கேட்கபோவது இல்லை எனவும் கூறி வருகிறார்.
தமிழால் இணைவோம்
