how to open bank account under Jan dhan yojana scheme in tamil-min

வங்கி சேவையை சாதாரண குடும்பங்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஆகஸ்ட் 15,2014 ஆம் ஆண்டு ஜன்தன் யோஜனா [Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)] என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்தத்திட்டத்தின்படி, வங்கிக்கணக்கு இல்லாத ஒருவர் குறைந்தபட்ச வைப்புத்தொகையே இல்லாமல் ஒரு வங்கிக்கணக்கை துவங்கிக்கொள்ள முடியும் என்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை இருந்தாலே ஒரு வங்கிக்கணக்கை துவங்கிக்கொள்ள முடியும் என்றும் அறிவித்தார். இது மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து பல கோடி ஏழை எளிய மக்களும் இந்த ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலமாக வங்கிக்கணக்கை துவங்கி இன்று வங்கிசேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *