தலையங்கம்

தேர்தல் முடிவை ஏற்கமாட்டாரா டிரம்ப்?

உலகின் பார்வை அனைத்தும் அமெரிக்க தேர்தலில் தான் இருக்கிறது. ஏற்கனவே அதிபராக இருக்கும் டிரம்ப் மீண்டும் அதிபராகப் போகிறாரா அல்லது...

லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டணை ஏன் கொடுக்கக்கூடாது? : கேள்வியெழுப்பிய நீதிமன்றம்

மதுரை உயர்நீதிமன்றக்கிளை மீது எப்போதுமே தனி அபிப்பிராயம் கொண்டவன் நான் . மக்களுக்கு ஆதரவான கேள்விகளை எழுப்புவதில் ஒருபடி மேலே...

அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த சாமானிய இந்தியர் | Forest Man Of India

நீங்கள் செய்கின்ற செயலால் தான் நினைவில் வைக்கப்படுவீர்கள், கொண்டாடப்படுவீர்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் வருங்கால தலைமுறைக்காகவும் தான் சார்ந்த...

அம்பேத்கரை ஆதரித்த முத்துராமலிங்கத்தேவர் – புரிதல் வேண்டும் இக்கால தலைமுறைக்கு

இன்றைய இளைய தலைமுறையிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். முதலில் தேடிப்படியுங்கள். பிறகு பேசுங்கள், விவாதம் செய்திடுங்கள். உங்களுக்கு முந்தைய தலைமுறை என்ன சொல்கிறதோ அதை அப்படியே…

ஆரோக்யா சேது ஆப்பை உருவாக்கியது யார்? கேலிக்கூத்தாகும் தகவல் அறியும் உரிமை சட்டம்

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சௌரவ் தாஸ் என்பவர் ஆரோக்யா சேது ஆப்பை யார் உருவாக்கினார்கள் உள்ளிட்ட சில தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிந்துகொள்ள…

கொரோனவை விடவும் ஆபத்தானது இதுதான், அறிஞர்கள் எச்சரிக்கை

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகளிடம் நியூக்கிளியர் அணு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தோராயமாக, இப்போதைக்கு பூமியில்…

மகள்களுக்கு விடுக்கப்படும் ஆபாச மிரட்டல்கள் : தண்டிக்கப்படுவார்களா?

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை துவங்குவது என்பது எளிதான விசயம். இதனைப் பயன்படுத்தி பலர் போலியான கணக்குகளை துவங்கி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருவது…

அனுபவமே பாடம் : என்ன நடந்தது ரஜினி வழக்கில்?

நீங்கள் வழக்கை திரும்பப்பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். ரஜினி ட்வீட்.

சாதிய தீண்டாமை செய்திடும் மூடர் கூட்டம் இன்றும் உண்டு

கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது தெற்குத்திட்டை பஞ்சாயத்து. இங்கு வன்னியர் குடும்பங்கள் அதிகமாகவும் பிராடுத்தப்பட்ட பிரிவு மக்கள் குறைவாகவும் வசிக்கிற பஞ்சாயத்து. இந்த முறை இந்தப் பஞ்சாயத்து தனித்தொகுதியாக…

3 வேளாண் சட்டங்கள் – என்ன சொல்கின்றன? : FarmersBill 2020

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அந்த 3 வேளாண் மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும்…