“தேர்தலில் நம்பிக்கையின்மை” – ஆபத்தான நிலையை நோக்கி அரசியல் ….

    நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் அரசியலின் தாக்கம் இருக்கின்றது இன்றைய சூழலில் பலர் தேர்தலில் வாக்களிக்க செல்வதை “ஏதோ செய்யவேண்டும்” என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்

Read more

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட 100% வாய்ப்பு | தமிழக அரசு விழித்துக்கொள்ளுமா?

    போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டவுடன் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது வேதாந்தா குழுமம் . விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற

Read more

சிலைகள் இருக்கு கழிப்பறைகள் இல்லை

    தேசத்தை கட்டமைத்தவர்களில் முக்கியமானவரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை குஜராத்தில் நிறுவப்பட்டதற்கு பின்பாக பல மாநிலங்கள் ராமர் சிலை அமைக்கப்போகிறோம் என தொடங்கி

Read more

பொன்னார் – போலீஸ் அதிகாரி நடந்த உண்மை என்ன?

  பொன்னார் மற்றும் போலிஸ் அதிகாரி யாத்திஸ் சந்திரா விற்கு இடையே நடந்த வாக்குவாதம் pic.twitter.com/It85vLiMX0 — பாமரன் கருத்து (@pamarankaruthu) November 22, 2018  

Read more

நாய்கறி – திட்டமிட்டு பரப்பப்பட்டதா? | யார் செய்தது?

    நவம்பர் 17 ஆம் தேதி ஜோத்பூர் – மன்னார்குடி விரைவு ரயிலை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து பதப்படுத்தப்பட்டு வந்த இறைச்சியை கைப்பற்றினர்.

Read more

காற்றின் மொழி – பேசப்படவேண்டிய மொழி

    உங்கள் வீட்டு பெண்கள் , மனைவியோ சகோதரியோ வேலைக்கு செல்லலாம் . அப்படி செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகள் , உடன் பணியாற்றுபவர்கள்,பிறர் தவறாக பேசலாம்

Read more

Why Nehru birthday celebrated as Children’s Day? | நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது ஏன்?

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஏன் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?

Read more

அடிப்படை சட்டங்களை பாட புத்தகமாக்குங்கள்

    இந்தியா ஜனநாயக நாடு, அனைவரும் சட்டத்தின் முன் சமம் மக்களால் மக்களுக்காக மக்களே உருவாக்கிக்கொண்ட அரசமைப்பு சட்டத்தின்படி அமைந்த அரசு இந்தியா என்பதனை நிறுவுவதற்காக

Read more

What is Indian Law 49P? | 49P explained in Tamil | Sarkar 49P

    சர்கார் திரைப்படத்தில் 49P என்ற அரசியலமைப்பு சட்டவிதி குறித்து விளக்கப்பட்டுள்ளது . அதாவது ஒருவர் வாக்களிக்கும் முன்பாக அவரது வாக்கினை வெறொரு நபர் செலுத்திவிடும்

Read more

குப்பையை குப்பை தொட்டியில் போடுகிறோமா? – சுய சோதனை

    தமிழகத்தில் அவ்வப்போது காய்ச்சல் பரவிக்கொண்டு இருக்கின்றது . பல சமயங்களில் என்ன காய்ச்சல் என்பதனை கண்டறிய முடிந்தாலும் சில சமயங்களில் மர்ம காய்ச்சல் என

Read more