கர்ப்பிணிக்கு HIV ரத்தம் | தண்டணை கடுமையாக்கப்பட வேண்டும்

    எச்ஐவி பாதித்தவரின் ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டுள்ளது சாத்தூரில் எச்ஐவி பாதித்தவரின் ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதை செய்தியாக நாம் கடந்து சென்றுகொண்டு இருக்கின்றோம்

Read more

கடவுள் இருப்பது உண்மையா? ஏன் நம்புகிறான் மனிதன்?

    இதுவரை அறிவியல் பூர்வமாக கடவுள் இருப்பது நிரூபிக்கப்படவில்லை . இதுவரை எவரும் கடவுளை கண்களால் கண்டதில்லை . இருந்தும் அறிவியல் அறிஞர்கள் , படித்தவர்கள்

Read more

5 ரூபாய் மருத்துவர் மறைவு பெரிய சலியூட் | 5 Rupees doctor, no more

    பலர்  உலகில் தோன்றுகிறார்கள் , பலர் ஒரேவிதமான வேலைகளையும் செய்கிறார்கள் . ஆனால் சிலர் மட்டுமே மக்களின் மனதிலும் வரலாற்றின் மடியிலும் இடம் பிடித்து

Read more

என்எல்சி போராட்டம் | வாழ்வாதாரத்தை அழித்து வளர்ச்சியா?

    புதிதாக மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களை சேர்ந்த 12125 ஏக்கர் நிலத்தினை கையப்படுத்துகின்ற வேலையினை என்எல்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற

Read more

சாதி இரத்தத்தில் கலந்திருக்கிறது – மாஃபா பாண்டியராஜன்

    அண்மையில் நாடார் சமுதாய கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  , சாதி உணர்வு இருக்க வேண்டும் . ஆனால்

Read more

திருநங்கைகள் – அவர்களும்  மனிதர்களே | Vinoth Kumar

உலகில் வாழும்  உயிரினங்களின் ஒவ்வொரு இனத்திலும் சில  நேரங்களில்  மாறுதல் நடைபெறுவது வழக்கம். இதில் மனிதர்களுக்கு  மட்டும்  விதிவிலக்கா என்ன? மனித இனமானது ஆண் , பெண்

Read more

தேடி சோறு நிதம் தின்று – பாரதி பிறந்தநாள் பகிர்வு

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

Read more

சென்டினல் பழங்குடியின மக்கள் | ஆலன் கொலை | அவர்கள் போக்கில் அவர்களை வாழவிடுங்கள்

சமீபத்தில் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு  பகிரப்பட்டதில், சென்டினல்  மக்களும் அடங்குவார்கள். கடவுள் பற்றிய கிருபையை போதிப்பதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் என்பவர் அந்தமானில் உள்ள செண்டினல்

Read more

கௌசல்யா மறுமணம் – சமூகத்தின் பார்வை எப்படி இருக்க வேண்டும்?

    காதல் திருமணம் செய்துகொண்ட சங்கர் , கௌசல்யாவின் பெற்றோர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் . கௌசல்யா தனது கணவரின் ஆணவ படுகொலைக்கு எதிராக

Read more

2018 நெல் ஜெயராமன் ஏன் போற்றப்படுகிறார்? | History of Nel Jeyaraman

சாதனை மனிதர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாரார்கள் கிட்டத்தட்ட 170 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு அவைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விதைகளாக கொடுத்து செய்வதற்கு அறிய தொண்டு செய்தவர்

Read more