மெசியாவின் காயங்கள் : ஜெ. பிரான்சிஸ் கிருபா

மெசியாவின் காயங்கள் – வனம் மனதுக்குள் படிந்து பரந்துறங்கும் நிலமலையின் நிழல் தொடர்ச்சி புரண்டு படுக்கும் நேரம் சிகர அந்நியத்தின் உச்சியிலிருந்தாய். அங்குமிருந்தது ஒரு வனம். கூடையோடும்

Read more

நட்பின் இலக்கணம் யாதெனில்….#கவிதை

மேகங்களில் மறைந்திருக்கும்

தூய நீர் போல மாசில்லாத

எண்ணமும் குணமும்

கொண்டிருப்பது….

திரைமறைவு யேதுமின்றி

இதயத்தில் தயக்கமின்றி

உதிப்பதை உதிர்க்கும்

உரிமை கொண்டிருப்பது….

Read more

“கருப்பு” தமிழ் கவிதை

கருப்பு  மேலும் பல கவிதைகள் இங்கே வெள்ளையா இருக்கவன்  பொய் சொல்லமாட்டான்  என்ற சொல்லாடலை நகைச்சுவையாக  கடந்துபோகலாம் ஆனால் எத்தனை மூளைகள் கருப்பு நிறத்தவரை கண்டவுடன்   நம்பும்

Read more

#கனவு தமிழ் கவிதை

கனவு – கவிதை மேலும் பல கவிதைகள் இங்கே சாமானியர்கள் வாழ்வில்  வறுமை தடுக்கும் வசந்த நிகழ்வுகளை  அளவில்லாமல் அள்ளிக்கொடுத்து அற்புதம் நிகழ்த்தும் “கனவு” அதிகாரபலம் பொருந்திய  பல பயில்வான்களின்

Read more

அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை | Amma Kavithai

அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை மேலும் பல கவிதைகள் இங்கே மேகங்கள் எதையும்  எதிர்பார்த்து பொழிவதில்லை  “மழையாய்” காற்று எதையும்  எதிர்பார்த்து வீசுவதில்லை  “தென்றலாய்”

Read more

ரசிக்கிறேன் உன்னை…..| கவிதை

பூவின் வாசனையை காற்று களவாடினால்   கடலின் அலைகளை கரை களவாடினால்   வானவில்லின் வண்ணத்தை மேகம் களவாடினால்   நிலவின் வெண்மையை இரவு களவாடினால்  

Read more

கொரோனா உனக்காக – கவிதை

உலகம் முழுவதும் உன் பேச்சுதான் – கொரோனா வேகமாய் ஓடிய கடிகார முட்கள் முள் குத்திய கால் போல முடங்கி கிடக்கிறது – உன்னால் உலகம் அச்சப்பட்டு

Read more

இரண்டு கால் நாய்! – குட்டிக்கதை

அதிகாலை 6 மணி, அங்கே நடப்பவர்கள் இந்த குறிப்பிட்ட வயதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாதபடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். வாடிக்கையாக வருகிறவர்கள் காலை வணக்கத்தை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு இன்று பார் நான் உன்னை முந்திக்கொண்டு நடக்க போகிறேன் என மனதுக்குள் சொல்லிக்கொண்டு போட்டி போட்டுகொண்டு நடப்பார்கள். அதிகாலைப்பொழுதை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செலவு செய்கிற ஒரு கூட்டம் நடந்துகொண்டிருக்க அங்கு இன்னொரு கூட்டமும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடும். நடப்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை ஆனால் இவர்கள் வந்துதான் ஆகவேண்டும்.

Read more