சாவர்க்கர் என்ற பெயர் அண்மையில் அடிக்கடி புழக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதைத் தாண்டி பெரிய அளவில் தகவல்கள் பொதுமக்களிடத்தில் கிடைக்கவில்லை. காரணம் அவரைப்பற்றி தமிழ்…
இந்த சமூகத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு சூழலில் பிறரை சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். உங்களிடம் அதிகாரம் இருக்கும்…
கௌரவம் என்பது போலியானது என்பதை நாம் உணரவேண்டும். அனைத்து அதிகாரமும் இருக்கும்போது அமைதியாக நடந்துகொள்ளும் ஒருவர் தான் பிறரால் நேசிக்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால்…
ஒவ்வொருமுறை சீனாவுடன் பிரச்சனை எழும்போதும் சீன பொருள்களை புறக்கணியுங்கள், சீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதீர்கள் என்பது போன்ற கோரிக்கைகள் எழுகின்றன. ஆனால்...
ஒரு செய்தி வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டுக்கொண்டிருந்தால் அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். நீங்கள் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் அதற்குள் அந்த செய்தி பற்றிய உண்மை தெரிந்துவிடும்.…
பேசும் வார்த்தைகளுக்கும் எழுதும் எழுத்துகளுக்கும் உள்ள மதிப்பையும் வலிமையையும் உணர்ந்த தலைசிறந்த தேசியத் தலைவர்கள் வரிசையில் வருபவர் கலைஞர். திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா ஆகியோரின்…
1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி இரவு, இளம் வயது வழக்கறிஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பீடர்மரிட்ஸ்பர்க் என்ற ரயில் நிலையத்தில் ஏறுகிறார்.…
வெற்றிகரமான காதல் ஜோடிகளுக்கு உதாரணமாக ஒரு ஜோடியை நீங்கள் குறிப்பிட வேண்டும் என்றால் நிச்சயமாக அது கார்ல் மார்க்ஸ் - ஜென்னி மார்க்ஸ் ஜோடியைத்தான் நான் குறிப்பிடுவேன்,…
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்த அரசியல் பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியது. அப்போது வன்முறைகள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக ஊரடங்கு…
நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது ஈரான், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க போர் நிலைகளின் மீது வான்வெளி ஏவுகனை தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தாக்குதல் ஈரான்…