Uncategorized

லாக்டவுன் : சரியானவர்களுக்கு உதவி சென்று சேர வேண்டும்

இங்கே ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்படும் போது ''அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இங்கே அரசு ஊழியர்களுக்கும் நன்றாக பணம் சம்பாதிக்கும் குடும்பத்திற்கும் கூட…

சமூக வலைதளத்தில் உதவி கேட்போர் மீது வழக்கு தொடுக்க கூடாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி

'ஒருவர் தங்களுக்கு உதவி வேண்டுமென சமூக வலைதளத்திலோ அல்லது இணையத்திலோ பதிவிடுவது குற்றம் ஆகாது. நாங்கள் ஒவ்வொரு மாநில அரசுக்கும் மாநில காவல்துறை தலைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறோம்.…

பொதுப்பிரிவு என்பது ‘இடஒதுக்கீடு’ அல்ல, அனைவருக்கும் பொதுவானது : உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு என்பது விவாதத்திற்கு உரியதாகவும் குழப்பத்திற்கு உரியதாகவும் இருந்து வருகிறது. இடஒதுக்கீட்டில் பங்குபெறுகிறவர்கள் பொதுப்பிரிவில் உள்ளவர்களைக்காட்டிலும் அதிக மதிப்பெண்ணை பெற்றாலும் அவர்களை அனுமதிக்காத சூழலில் "பொதுப்பிரிவு என்பது…

க/பெ ரணசிங்கம் : எப்படி இருக்கிறது படம்?

பெயர்போடும்போதே ஒலிக்கின்ற பாடல் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறவர்களின் வலியை பற்றிய படமிது என்பதை உணர்த்துகிறது . சொந்த ஊரில் ஆட்டுக்குட்டிகளை...

“UPSC Jihad” நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை | சேனல்களை கண்டித்த நீதிமன்றம்

திட்டமிட்டு அரசுப்பணிகளில் முஸ்லிம்கள் பெருமளவில் இடம்பிடித்து உள்ளனர். மேலும் அவர்கள் ஊடுருவிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு ஜிகாத் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது சுதர்சன் எனும்…

அரியர் வைத்திருந்தாலும் தேர்ச்சி – செல்லுமா? அதை கொண்டாடலாமா?

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பினால் சமூக வலைதளங்களில் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொண்டாடப்படுகிறார். சில இடங்களில் இவரது அறிவிப்பை பாராட்டி கட்அவுட்களும்…

நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்கள்

மத்திய கல்வி அமைச்சகம் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதை வென்ற 47 நல்லாசிரியர்களின் பெயரை வெளியிட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தை...

பெண்களுக்கு சொத்து உரிமை – மீண்டும் நிறுவப்பட்ட பெண்ணுரிமை

உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனைகள் தொடர்பாக மிகத்தெளிவாக தீர்ப்பளித்து இருக்கிறது. அதன்படி, 2005 ஆம் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது சொத்தின் உரிமையாளரான அப்பா உயிருடன் இல்லை என்றாலும் கூட…

அப்துல்கலாம் அவர்களை இளமையில் செதுக்கியவர்கள் இவர்களே!

ஒரு மனிதன் பிற்காலத்தில் என்னவாக ஆகப்போகிறார், எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதை அவரது மூதாதையரின் ஜீன்கள் மட்டுமே தீர்மானிப்பது இல்லை. மாறாக, அந்த மனிதர் எப்படிப்பட்ட மனிதர்களோடு பழகுகிறார்,…

சாவர்க்கர் – காந்தி – முதல் சந்திப்பில் நடந்தது என்ன? | Savarkar Gandhi First Meet

சாவர்க்கர் என்ற பெயர் அண்மையில் அடிக்கடி புழக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதைத் தாண்டி பெரிய அளவில் தகவல்கள் பொதுமக்களிடத்தில் கிடைக்கவில்லை. காரணம் அவரைப்பற்றி தமிழ்…