தலையங்கம்

எவரும் சிகப்பு விளக்கினை வாகனத்தில் பயன்படுத்த கூடாது ….

மே 1 முதல் குடியரசு தலைவர் பிரதமர் என எவரும் சிகப்பு விளக்கினைபயன்படுத்த கூடாது …. மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் இனிமேல்...

அதிமுக இணைவு எழுதிவைக்கப்பட்டு நடத்தப்படும் நாடகமோ ?

விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துரை சோதனை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பறிமுதல் விஜயபாஸ்கரை கைது செய்யாமலே...

இடைத்தரகர்களை அணுகி சின்னத்தை பெற முடியுமா ? தேர்தல் ஆணையத்திலும் ஊழல் பேர்வழிகள் உள்ளனரா ?

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவரை தற்போதய துணை பொதுசெயலாளர் தினகரன் அணுகியதாக சொல்லபடுகிறது . அதுவும்...

இடைத்தரகர்களை அணுகி சின்னத்தை பெற முடியுமா ? தேர்தல் ஆணையத்திலும் ஊழல் பேர்வழிகள் உள்ளனரா ?

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவரை தற்போதய துணை பொதுசெயலாளர் தினகரன் அணுகியதாக சொல்லபடுகிறது . அதுவும்...

விவசாயிகளை நெல் பதறுகளாக எண்ணாதீர்கள்..

கடந்த 32 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியிலே வங்கிக்கடனை ரத்து செய்வது, வறட்சி நிவாரண நிதி வழங்குவது , காவேரி...

உச்சநீதிமன்றத்தினை புரிந்துகொள்வதே சிரமமானதாக உள்ளது …

கடந்த ஆண்டு ஹரிஷ் சந்த் திவாரி என்பவர் தான் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் இருந்த BSNL டவரில் 14...

தேர்தல் ஆணையத்தின் அட்டை கத்தி அதிகாரம்….என்ன தான் தீர்வு ?

இந்தியாவின் ஆணிவேர் மக்களாட்சி .மக்களாட்சியினை நிறுவுவதற்கான உறுப்பினர்களை முறையாக தேர்தெடுக்க நடத்தப்படுவது தேர்தல் ..அதனை நடத்திக்கொண்டிருப்பது தேர்தல் ஆணையம் ....

ஊருக்குள் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் ..கிராம சபை தீர்மானத்தின் மூலமாக எப்படி தடுக்கலாம் ?

கிராம சபை தீர்மானத்தின் அதிகாரத்தை அறியாதோர் அறிந்துகொள்ளுங்கள் நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை நீக்கினால் விபத்துக்கள் சிறிதாவது குறையும் அப்படி...

தீர்ப்பு விவரம் : கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை விவசாயிகளிடம் இருக்க கூடிய நிலத்தின் அடிப்படையில் அவர்களை பிரித்து அதில் குறைந்த நிலம் வைத்திருப்போருக்கு...

இந்தியாவில் முதல் திருநங்கை துணை ஆய்வாளர் ..வரலாறு படைத்த பிரித்திகா யாஷினி …

இந்தியாவில் முதல் திருநங்கையாக காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார் பிரித்திகா யாஷினி. இயற்கை செய்த தவறினை ஒதுக்கி அனைத்து திருநங்கைகளும்...