இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக (MP) குடியரசுத்தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இளையராஜா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அம்பேத்கர் அவர்களோடு ஒப்பிட்டு பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த நியமன பதவி அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதும் சில விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. ஆனால், இது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய விசயமா அல்லது கடந்து செல்ல வேண்டிய விசயமா என்பதை நாம் விரிவாக பேசலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *