அனைவரும் அர்ச்சகர்-min

மிக நீண்ட சட்ட மற்றும் சமூகப் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆகி இருக்கிறார்கள். பெரியார் காலத்தில் துவங்கிய இந்த கோரிக்கையானது ஸ்டாலின் அவர்களின் காலத்தில் தான் நிறைவேறி இருக்கிறது. ஏன் இது முக்கியமானது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *