இந்தியாவில் இருந்து அவ்தார் சிங் சீமா [Avtar Singh Cheema] என்பவர் தான் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். உலக அளவில் இவர் தான் பதினாறாவது நபர். இந்திய ராணுவம் மேற்கொண்ட மூன்றாவது திட்டத்தில் பங்கேற்று இவர் இந்த சாதனையை 1965 இல் செய்தார். அதற்கு முந்தைய இரன்டு திட்டங்கள் தோல்வி அடைந்தன.
தமிழால் இணைவோம்
