நடிகரும் அகரம் அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவிகரமாக இருபவருமான நடிகர் சூர்யா அவர்கள் நீட் தேர்வு குறித்து தனது ஆதங்கத்தை கடிதமாக வெளியிட்டார். இதில் நீட் தேர்வு மட்டுமல்லாது நீதிமன்றத்தின் நடவெடிக்கையையும் சாடி இருந்தார் சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *