நீயில்லாத நிலவோ எனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோ எனக்கு முள்காடு நீயில்லாத நகரமோ எனக்கு அடர்காடு நீயில்லாத உடலோ எனக்கு வெறும்கூடு விட்டுப்பிரியாதே என்னவனே Tamil Kavithai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *