2022

அன்று 6 ஆம் வகுப்பில் பெயில் இன்று IAS அதிகாரி | எப்படி சாதித்தார் ருக்மணி ரியார்?

ஐஏஎஸ் என்பது பலரது கனவு. அந்தக்கனவை சுமந்துகொண்டு இருப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் சிக்கலான சூழலில் இருந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்த வெற்றியாளர்களின் கதைகளை…

இலங்கை பிரச்சனைக்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றது. இந்தப் போரில் வெற்றி பெற்றதற்கு பின்னர் சிங்கள மக்களால் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் தான் ராஜபக்சே. இலங்கை அரசாங்கத்தின் முக்கிய…

பள்ளித் தேர்வில் தோல்வி ஆனால் முதல் முயற்சியிலேயே IAS தேர்வில் வெற்றி | அஞ்சு ஷர்மாவின் வெற்றிக்கதை

தோல்வி அடைந்தவர்கள் முயற்சிக்கும் போது மாபெரும் வெற்றியை பெற முடியும் என்பதற்கு அஞ்சு ஷர்மா மிகச்சரியான உதாரணம். இவர் பள்ளித் தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்தவர்.…

Personal Finance இல் சிறந்து விளங்கி உங்கள் குடும்பத்தை உயர்த்துவது எப்படி?

பணம் எவ்வளவு சம்பாதிக்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமே அல்ல. நாம் சம்பாதிக்கும் பணத்தை எப்படி கையாளுகிறோம், எப்படி நிர்வகிக்கிறோம், எப்படி திட்டமிடுகிறோம் என்பது தான் முக்கியம்.…

RTE : 1 கிமீ விதியால் வாய்ப்பை இழக்கும் ஏழை மாணவர்கள் அரசு கவனிக்குமா?

தனியார் பள்ளிக்கு அருகே 1 கிமீ தொலைவிற்கு உள்ளாக இருந்தால் தான் RTE வாயிலாக இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும்...

பங்குச்சந்தை பற்றிய அறிய சூப்பர் புத்தகம் : அள்ள அள்ளப் பணம் – சோம.வள்ளியப்பன்

ஸ்மார்ட் போன், ஆன்லைன் பண பரிவர்த்தனை போன்ற வசதிகள் காரணமாக யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் முதலீடு செய்திட முடியும். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை என்பதே…

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் | மருதன் | Sherlock Holmesaal Theerka Mudiyatha Puthir

வித்தியாசமான தலைப்புகளில் பல கட்டுரைகளை தாங்கி வந்துள்ளது இந்தப்புத்தகம். சிறிய விசயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி நெடுங் கட்டுரைகளை படைக்க முடியும் என்பதற்கோர் உதாரணம் இது. எழுத்து…

21 வயதில் வறுமையைக் கடந்து ஐஏஎஸ் ஆன அன்சார் ஷேக் வெற்றிக்கதை

ஒவ்வொரு வருடமும் UPSC தேர்வில் லட்சக்கணக்கான பேர் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் பலருக்கு கோச்சிங் செல்லும் வசதி, நிம்மதியாக படிக்கும் வாய்ப்பு என அனைத்தும் இருக்கும். ஆனால் அவர்களால்…

என் இனிய இயந்திரா | சுஜாதாவின் சூப்பரான புத்தகம் | Sujatha Book

என் இனிய இயந்திரா : தமிழ் எழுத்துலகில் சுஜாதா அவர்களுக்கு என்றுமே ஓர் நிரந்தர இடம் உண்டு. அவர் சிந்திக்கும் விதமும் தொழில்நுட்பங்களை தனது கதைகளுக்கு உள்ளாக…

மரப்பாச்சி சொன்ன ரகசியம் | குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்…