கன்னட பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை தான் தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கன்னட பாடப்புத்தகத்தில் "களவன்னு கெடவரு" என்ற தலைப்பில் சாவர்க்கர் குறித்து…
தமிழ் வாசகர்கள் தவறவிட முடியாத ஒரு சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன். இவர் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. ஜெயமோகன் அவர்கள் பல நாவல்கள், கட்டுரைகள்,…
அண்மைய காலமாகவே இலவசங்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக எழுந்து வருகின்றன. குறிப்பாக, தேர்தல் நேரத்திய இலவச அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார…
தண்ணீர் பிரச்சனை இன்று அனைவருக்குமான பிரச்சனையாக மாறிவிட்டது. கிராமம், நகரம் என்ற பாகுபாடு ஏதுமின்றி இந்தப்பிரச்சனை இருக்கிறது. இது வெறும்...
தமிழ் எழுத்துலகின் ஆளுமைகளில் மிக முக்கியமானவரான திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தில் இருந்து 100 சிறந்த...
அசைவில் தான் உலகம் இயங்குகிறது. கோள்கள், பூமி, காற்று, ஆறு என எல்லா இயற்கை சார்ந்த அசைவுகளே கால ஓட்டத்தை நகர்த்திச் செல்கிறது. அப்படி அசைய அசைய…
போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக்கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது…
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
ஆன்லைன் ரம்மியில் அளவுக்கு அதிகமாக பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இப்போது, ராசிபுரம் அருகே உள்ள ஊரை சேர்ந்த சுரேஷ் என்கிற…