TNPSC – Model Test – 2016 Question Paper – Part 4 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. பொருத்துக A. குமரன்,தென்னை 1. இடப்பெயர்B. காடு,மலை 2. காலப்பெயர்C. பூ, காய் 3. பொருட்பெயர்D. திங்கள், வாரம் 4. சினைப்பெயர் A B C D 3 1 4 2 A B C D 4 1 3 2 A B C D 2 3 1 4 A B C D 3 4 2 1 2. குயில் என்ற இதழை நடத்தியவர் பாரதிதாசன் பாரதியார் சுரதா வாணிதாசன் 3. "Might is Right" இதன் தமிழாக்கம் வலிமையே சரியான வழி வல்லான் வகுத்ததே வாய்க்கால் கடமையே உரிமை ஒற்றுமையே வலிமை 4. பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை பாய்ஸ் கம்பெனி மாடர்ன் தியேட்டர் சுகுணவிலாச சபை கூத்துப்பட்டறை 5. பொங்கலை அறுவடை திருநாளாக கொண்டாடும் மேலை நாடுகள் இலங்கை, மலேசியா இங்கிலாந்து, அமெரிக்கா மொரீசியஸ், சிங்கப்பூர் ஜப்பான், ஜாவா 6. பொருத்துக (பிறமொழி சொல் - தமிழ் சொல் ) A. ஐதீகம் 1. விருந்தோம்பல்B. இருதயம் 2. சொத்துC. ஆஸ்தி 3. உலக வழக்குD. உபசரித்தல் 4. நெஞ்சகம் A B C D 1 2 3 4 A B C D 3 4 2 1 A B C D 4 1 2 3 A B C D 2 3 1 4 7. கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என போற்றப்படும் நூல் தேம்பாவணி இரட்சண்ய மனோகரம் இரட்சண்ய யாத்ரிகம் போற்றி திருவகல் 8. பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ என கூறியவர் பாரதிதாசன் சோமசுந்தர பாரதியார் திரு வி காலியான சுந்தரனார் தாரா பாரதி 9. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் இராச தண்டனை அங்கயற்கனி ஆயிரம் தீவு மாங்கனி 10. இல்லை என்பதன் இலக்கண குறிப்பு கூறுக குறிப்பு வினைமுற்று எதிர்மறை பெயரெச்சம் வியங்கோள் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று 11. பொருத்துக A. திணைமாலை நூற்றைம்பது 1. உவே சாமிநாதய்யர்B. திரிகடுகம் 2. கணினிதாவியர்C. திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்D. புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார் A B C D 1 4 2 3 A B C D 3 1 2 4 A B C D 4 3 2 1 A B C D 2 3 4 1 12. கார்குலாம் எனும் சொல் எவ்வெற்றுமைத் தொகையை குறிக்கும் மூன்றாம் வேற்றுமைத்தொகை நான்காம் வேற்றுமைத்தொகை ஆறாம் வேற்றுமைத்தொகை ஐந்தாம் வேற்றுமைத்தொகை 13. தென்னிந்திய சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் பெரியார் அம்பேத்கார் அயோத்திதாச பண்டிதர் இராமலிங்க அடிகளார் 14. அங்காப்பு என்பதன் பொருள் சலிப்படைதல் அலட்டிக்கொள்ளுதல் வளைகாப்பு வாயை திறத்தல் 15. வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார் தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம் யங் இந்தியா டிஸ்க்கவரி ஆப் இந்தியா இந்தியன் ஒப்பினியன் 16. பொருத்துக A. இரண்டு சீர்களான அடி 1. நெடிலடிB. நான்கு சீர்களான அடி 2. கழிநெடிலடிC. ஐந்து சீர்களான அடி 3. குறளடிD. ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி A B C D 3 4 1 2 A B C D 1 2 3 4 A B C D 2 1 3 4 A B C D 4 3 2 1 17. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தை குறிக்கும் சொல் பொன்மனம் ஆர்த்து சார்பு உற்றார் 18. சட்டை என்கிற சிறுகதையை எழுதியவர் புதுமைபித்தன் ஜெயகாந்தன் மீரா பார்த்தசாரதி 19. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க நுங்கு நொச்சி நாடு நைதல் நைதல் நாடு நொச்சி நுங்கு நாடு நுங்கு நைதல் நொச்சி நொச்சி நுங்கு நைதல் நாடு 20. இலக்கண குறிப்பு அறிக, A. உரிச்சொற்தொடர் 1. சூழ்கழல்B. வினை தொகை 2. தழீஇயC. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கைD. சொல்லிசை அளபெடை 4. கூவா A B C D 4 1 2 3 A B C D 3 1 4 2 A B C D 2 1 3 4 A B C D 1 3 2 4 21. ஜியு போப் தொகுத்த நூலின் பெயர் தமிழ்ச்செய்யுட் கலம்பகம் காவலூர்க் கலம்பகம் கதம்பமாலை கலம்பகம் 22. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் இக்கூற்றுக்கு உரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள் 1963 செப்டம்பர் 17 1944 செப்டம்பர் 17 1953 செப்டம்பர் 17 1973 செப்டம்பர் 17 23. பிறமொழி சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம் விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர் சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது 24. இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்படுபவர் பாலகங்காதர திலகர் இராசகோபாலாச்சாரியார் காந்தியடிகள் சர்தார் வல்லபாய் படேல் 25. "மருமக்கள் வழி மான்மியம்" என்ற நூலினை எழுதியவர் சிவதாமு பாரதிதாசன் கவிமணி புதுமை பித்தன் பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !