TNPSC – Model Test – 2016 Question Paper – Part 3 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. பொருத்துக A சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்B ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்C ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்D கீழக்கரை, நீலாங்கரை 4.மருத நில ஊர்கள் A B C D 2 1 3 4 A B C D 3 1 4 2 A B C D 3 4 2 1 A B C D 1 4 2 3 2. இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் ! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்_____ யார் ? உவே சாமிநாதர் வீரமாமுனிவர் ஜியு போப் கால்டூவெல் 3. பொருந்தாத ஒன்றை கூறுக சிறுபஞ்சமூலம் திரிகடுகம் ஏலாதி ஆசாரக்கோவை 4. "மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே " இதனை கூறியவர் கணியன் பூங்குன்றனார் உமறுப்புலவர் கம்பர் வள்ளலார் 5. சதகம் என்பது _______ பாடல்களை கொண்ட நூலைக்குறிக்கும் 10 1000 400 100 6. திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வாலி உடுமலை நாராயண கவி மருதகாசி 7. வினையே ஆடவர்க்குயிர் என கூறும் நூல் குறுந்தொகை கலித்தொகை பரிபாடல் புறநானுறு 8. நற்றிணை பாடல்களை தொகுப்பித்தவர் உருத்திர சன்மார் பன்னாடு தந்த மாறன் வழுதி பாண்டியன் உக்கிர பெருவழுதி பூரிக்கோ 9. குறுந்தொகை என்னும் நூலை தொகுத்தவர் கார்மேகப்புலவர் நல்லாதனார் கணிமேதாவியார் பூரிக்கோ 10. அகநானுற்றின் கடைசி நூறு பாடல்கள் அடங்கிய பகுதி வெண்பாமாலை மணிமிடைப்பவளம் களிற்று யானை நிரை நித்திலக் கோவை 11. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக நான்மணிக்கடிகை புறநானுறு நாலடியார் இனியவை நாற்பது 12. நூராசிரியம் என்னும் நூலின் ஆசிரியர் கவிஞர் மீரா மு . மேத்தா கவிஞர் சுரதா கவிஞர் பெருஞ்சித்திரனார் 13. பொருத்துக (A)வசன நடை கை வந்த வள்ளலார் (1)இராமலிங்க அடிகள்(B)புது நெறி கண்ட புலவர் (2)நாமக்கல் கவிஞர்(C)தைரியநாதர் (3)ஆறுமுக நாவலர்(D)காந்தியக் கவிஞர் (4)வீரமாமுனிவர் A B C D 2 1 3 4 A B C D 3 1 4 2 A B C D 1 4 2 3 A B C D 3 4 2 1 14. வாய்மை எனப்படுவது குற்றமோடு பேசுதல் தீங்கு தராத சொற்களை பேசுதல் கடும் சொற்களை பேசுதல் மற்றவர் வருந்த பேசுதல் 15. உத்தரவேதம் என அழைக்கப்படும் நூல் இன்னாநாற்பது திருக்குறள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் நாலடியார் 16. மடங்கல் என்னும் சொல்லின் பொருள் மடக்குதல் சிங்கம் மடங்குதல் புலி 17. உ வே சாமிநாத அய்யரின் ஆசிரியர் பெயர் என்ன ? ரா பி சேதுப்பிள்ளை கடிகை முத்துப்புலவர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார் சி இலக்குவனார் 18. அறிவுடையார் நட்பு எதனை போன்றது ? மலையை போன்றது தேய்பிறையை போன்றது வளர்பிறையை போன்றது கடலை போன்றது 19. கம்பராமாயணத்திற்கு மணிமுடியாக விளங்கும் காண்டம் சுந்தர காண்டம் யுத்த காண்டம் ஆரண்ய காண்டம் அயோத்தியா காண்டம் 20. ...............நெடுநீர்வாய்க்கடிதினில் மடஅன்னக் கதியது செலனின்றார்இவ்வடிகள் இடம் பெரும் நூல் மணிமேகலை சீவக சிந்தாமணி கம்பராமாயணம் பெரியபுராணம் 21. இந்திய நூலகத்தந்தை என போற்றப்படுபவர் சிரா அரங்கநாதன் சி இராமநாதன் ம இளந்திரையன் ப கமலநாதன் 22. இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி பாரதியார் கணியன் பூங்குன்றனார் ஔவையார் கம்பர் 23. புலனழுக்கற்ற அந்தணாளன் என பாராட்டப்படுபவர் கபிலர் பரணர் ஓதலாந்தையார் நக்கீரர் 24. பொருத்துக Aஒழுக்கத்தின் எய்துவர் (1) செல்வம் நிலைக்காது B இழுக்கத்தின் எய்துவர் (2)மேன்மை C பொறாமை உடையவரிடம் (3) உயர்வு இருக்காது Dஒழுக்கமில்லாதவரிடம் (4) எய்தாப் பழி A B C D 3 4 1 2 A B C D 2 3 1 4 A B C D 2 4 1 3 A B C D 1 4 2 3 25. பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார் ? விதுரன் தர்மன் சகுனி துரியோதனன் பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !