TNPSC – Model Test – 2016 Question Paper – Part 3 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. பொருத்துக Aஒழுக்கத்தின் எய்துவர் (1) செல்வம் நிலைக்காது B இழுக்கத்தின் எய்துவர் (2)மேன்மை C பொறாமை உடையவரிடம் (3) உயர்வு இருக்காது Dஒழுக்கமில்லாதவரிடம் (4) எய்தாப் பழி A B C D 2 3 1 4 A B C D 1 4 2 3 A B C D 3 4 1 2 A B C D 2 4 1 3 2. அறிவுடையார் நட்பு எதனை போன்றது ? வளர்பிறையை போன்றது தேய்பிறையை போன்றது மலையை போன்றது கடலை போன்றது 3. இந்திய நூலகத்தந்தை என போற்றப்படுபவர் ப கமலநாதன் சிரா அரங்கநாதன் ம இளந்திரையன் சி இராமநாதன் 4. வினையே ஆடவர்க்குயிர் என கூறும் நூல் பரிபாடல் புறநானுறு கலித்தொகை குறுந்தொகை 5. பொருந்தாத ஒன்றை கூறுக சிறுபஞ்சமூலம் திரிகடுகம் ஏலாதி ஆசாரக்கோவை 6. நற்றிணை பாடல்களை தொகுப்பித்தவர் உருத்திர சன்மார் பன்னாடு தந்த மாறன் வழுதி பாண்டியன் உக்கிர பெருவழுதி பூரிக்கோ 7. புலனழுக்கற்ற அந்தணாளன் என பாராட்டப்படுபவர் நக்கீரர் கபிலர் பரணர் ஓதலாந்தையார் 8. மடங்கல் என்னும் சொல்லின் பொருள் மடக்குதல் மடங்குதல் புலி சிங்கம் 9. குறுந்தொகை என்னும் நூலை தொகுத்தவர் பூரிக்கோ கார்மேகப்புலவர் கணிமேதாவியார் நல்லாதனார் 10. திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர் வாலி மருதகாசி உடுமலை நாராயண கவி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 11. "மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே " இதனை கூறியவர் உமறுப்புலவர் கம்பர் கணியன் பூங்குன்றனார் வள்ளலார் 12. நூராசிரியம் என்னும் நூலின் ஆசிரியர் கவிஞர் சுரதா கவிஞர் மீரா மு . மேத்தா கவிஞர் பெருஞ்சித்திரனார் 13. அகநானுற்றின் கடைசி நூறு பாடல்கள் அடங்கிய பகுதி வெண்பாமாலை களிற்று யானை நிரை நித்திலக் கோவை மணிமிடைப்பவளம் 14. பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார் ? சகுனி தர்மன் துரியோதனன் விதுரன் 15. இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி பாரதியார் ஔவையார் கம்பர் கணியன் பூங்குன்றனார் 16. சதகம் என்பது _______ பாடல்களை கொண்ட நூலைக்குறிக்கும் 400 100 10 1000 17. கம்பராமாயணத்திற்கு மணிமுடியாக விளங்கும் காண்டம் அயோத்தியா காண்டம் சுந்தர காண்டம் ஆரண்ய காண்டம் யுத்த காண்டம் 18. உ வே சாமிநாத அய்யரின் ஆசிரியர் பெயர் என்ன ? மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார் கடிகை முத்துப்புலவர் சி இலக்குவனார் ரா பி சேதுப்பிள்ளை 19. பொருத்துக (A)வசன நடை கை வந்த வள்ளலார் (1)இராமலிங்க அடிகள்(B)புது நெறி கண்ட புலவர் (2)நாமக்கல் கவிஞர்(C)தைரியநாதர் (3)ஆறுமுக நாவலர்(D)காந்தியக் கவிஞர் (4)வீரமாமுனிவர் A B C D 3 1 4 2 A B C D 2 1 3 4 A B C D 3 4 2 1 A B C D 1 4 2 3 20. பொருத்துக A சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்B ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்C ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்D கீழக்கரை, நீலாங்கரை 4.மருத நில ஊர்கள் A B C D 3 4 2 1 A B C D 3 1 4 2 A B C D 2 1 3 4 A B C D 1 4 2 3 21. இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் ! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்_____ யார் ? கால்டூவெல் ஜியு போப் உவே சாமிநாதர் வீரமாமுனிவர் 22. உத்தரவேதம் என அழைக்கப்படும் நூல் நாலடியார் இன்னாநாற்பது திருக்குறள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் 23. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக நான்மணிக்கடிகை புறநானுறு இனியவை நாற்பது நாலடியார் 24. வாய்மை எனப்படுவது தீங்கு தராத சொற்களை பேசுதல் குற்றமோடு பேசுதல் கடும் சொற்களை பேசுதல் மற்றவர் வருந்த பேசுதல் 25. ...............நெடுநீர்வாய்க்கடிதினில் மடஅன்னக் கதியது செலனின்றார்இவ்வடிகள் இடம் பெரும் நூல் மணிமேகலை பெரியபுராணம் சீவக சிந்தாமணி கம்பராமாயணம் பெயர் மின்னஞ்சல் முகவரி {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}Submitting… Time's up Share with your friends !