1984 போபால் விஷவாயு பேரழிவு : இன்றும் தொடரும் துன்பம்

அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் க்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று இந்தியாவில் இருக்கும் போபால் எனும் நகரில் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கு இந்த தொழிற்சாலை துவங்கப்பட்டது. இந்தியாவில் அவசர நிலையானது 25 ஜூன் 1975 அன்று பிறப்பிக்கப்பட்டது அதற்கடுத்த சில மாதங்களில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது [அக்டோபர் 31, 1975]. ஜனநாயகம் முற்றிலும் முடக்கப்பட்டு இருந்த ஒரு காலகட்டத்தில் தான் இந்த தொழிற்சாலை துவங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

Read more