எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது ஏன் மிகவும் ஆபத்தானது?

எவரெஸ்ட் சிகரத்தில் குறிப்பிட்ட உயரத்தை கடந்தவுடன் மிகவும் ஆபத்தான பகுதி [death zone] வருகிறது. இங்கு மற்ற இடங்களில் இருப்பதில் 40% அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்கும். மிக உயரத்தில் உடலை வருத்திக்கொண்டு மலையேறும் போது உடலின் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும். மிகக்குறைந்த அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்குமென்பதால் உடல் செயலற்று போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Read more