ஏழாவதுஅறிவு (மூன்று பாகங்கள்) | வெ.இறையன்புவின் வாசித்தே ஆக வேண்டிய புத்தகம்

தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சமூகத்தையும் எதிர்கால சந்ததிகளையும் ஊக்குவிப்பதற்காகவே பயன்படுத்துகிறவர்கள் வெகு சொற்பம். அதிலே ஒருவர் தான் “இறையன்பு ஐஏஎஸ்”. அவரது நேர்மையான செயல்பாடு பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. கூடுதலாக, தன்னுடைய சொந்த அனுபவங்கள், தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள், மனிதர்கள் போன்றோரை வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். அந்த வகையில், அவர் வானொலியில் பேசிய பல கட்டுரைகளின் தொகுப்பை “ஏழாவது அறிவு” என்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.

Read more