சர்வதேச மகளிர் தினம் – சமத்துவமின்மையை உடைக்க போராட வேண்டும்

புற உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை விட தன்னிடத்தில் ஏற்படும் மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம். பெண்களுக்கோ அது மிக மிக அவசியம். இப்போது தான் தனது பார்வையை மாற்றிக்கொண்டு வருகிற சமூகத்தில் தனக்கான வாய்ப்பு கொடுக்கப்படும் காலம் வரைக்கும் காத்திருக்காமல் தனது கனவுகளை நோக்கி பெண்கள் பயணப்பட வேண்டும். தனக்குள்ளே கனவுகளை ஆசைகளை திறமைகளை புதைக்கும் போக்கை விட்டு புறப்பட்டால் வெற்றி நிச்சயம்.

Read more