இந்த விசயங்களை செய்யாமல் இருந்தாலே மகிழ்ச்சியாய் வாழலாம்

இந்த உலகில் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது எதுவென்று நீங்கள் நிதானமாக சிந்தித்துப்பார்த்தால் ‘நேரம்’ என்பது மட்டும் தான் சரியான பதிலாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நேரம் என்பது யாருக்காகவும் எதற்காகவும் காத்துகொண்டு இருப்பது இல்லை, திரும்பவும் வருவதும் இல்லை. குறிப்பிட்ட அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில் தான் நாம் எவ்வளவு புத்திசாலி என்பதை அறிய முடியும். நம்மில் பலர் தேவையற்ற பல விசயங்களில் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை கடினமானதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் எந்தெந்த விசயங்களுக்காக நேரம் ஒதுக்கிகொண்டு வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

Read more