இலங்கை பிரச்சனைக்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றது. இந்தப் போரில் வெற்றி பெற்றதற்கு பின்னர் சிங்கள மக்களால் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் தான் ராஜபக்சே. இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அதிகார மையங்கள் அனைத்தையும் ராஜபக்சே குடும்பம் தான் ஆக்கிரமித்து இருந்தது. ஆகவே தான் இந்த அவல நிலைக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மீது அதே சிங்கள மக்கள் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே எடுத்த சில தவறான முடிவுகள் தான் இலங்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதே பிரதான எதிர்ப்புக்கு காரணம்

Read more