தெய்வம் என்பதோர் புத்தகம் | தெய்வங்கள் பற்றி கள ஆய்வு செய்து எழுதி இருக்கிறார் தொ.பரமசிவன்

ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் என்பது உண்டு. மக்கள் பண்பாட்டினை அறிய வேண்டுமெனில் அவர்கள் வணங்கும் தெய்வங்களை குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தும் தொ.பரமசிவன், தெய்வங்கள் பற்றிய கள ஆய்வுகளை நடத்தி பல உண்மைகளையும் காரணங்களையும் சுவாரஸ்யமாக தந்துள்ளார்.

Read more