ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்…
ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன்…
கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும்…
சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது : இந்தப்புத்தகத்தில் காமம் குறித்தும், பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கும் உளவியலையும், ஆண்கள் எப்போதும் பெண்களை "ஆண்" என்ற இடத்திலிருந்து பார்ப்பதனால்…
தத்துவம், ஆன்மீகம், அறிவியல் போன்ற மேம்பட்ட விசயங்களை சிறுவர்கள் வாசித்து பயன்பெற சிறுவர்களுக்காவே சிறுவர்களின் மொழியில் எழுதப்பட்ட நாவல் தான் பனி மனிதன். ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின்…