வேரில் பழுத்த பலா – படிக்க வேண்டிய புத்தகம்
சு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா நாவல், சமூக நியாயம், ஊழல் மற்றும் தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த…
தமிழால் இணைவோம்
சு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா நாவல், சமூக நியாயம், ஊழல் மற்றும் தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த…
ரசவாதி என்கிற புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன் இது ஏதோ மந்திரம் சார்ந்த நூல் என்றோ வேதியியல் சார்ந்த நூல் என்றோ நினைத்துவிட வேண்டாம். வாழ்க்கையின் விளிம்பு நிலையில்…
ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்…
தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள்,…
உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து ,…
ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன்…
கடுமையான வேலைப்பளுவிலும் சமூகத்தை வளமாக்கும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக தந்துகொண்டிருப்பவர் தான் வெ.இறையன்பு ஐஏஎஸ். வாழ்வின் உயர்ந்த கருத்துக்களை எளிய மனிதர்களின் சாதாரண வாழ்வியல் சம்பவங்களில் இருந்து…
ஆர். முத்துக்குமார் அவர்கள் "தமிழக அரசியல் வரலாறு" என்ற புத்தகத்தை இரண்டு பாகங்களாக எழுதி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாறு முதல் பாகத்தில் சுதந்திரம் பெற்றது முதல்…