இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிரஞ்சல் பாட்டீலின் வெற்றிக் கதை

முயற்சி செய்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் வெகு சிலர் மட்டுமே அத்தகைய முயற்சிகளை எடுத்து வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெற்றவர்களின் கதைகளை நாம் வாசிக்கும் போது அவர்களது கதை நம்மை நிச்சயமாக உத்வேகப்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் சவாலான சூழலில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வெற்றிக்கதையை இங்கே வழங்கி வருகிறோம். அந்தவகையில் இந்தப்பதிவில் நாம் பார்க்கப்போவது இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிரஞ்சல் பாட்டீலின் வெற்றிக் கதை.

Read more