ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும் புத்தகம்

விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்கள் அனைவருக்கும் பரிட்சயமானவர் கோபிநாத். ஆனால், அதற்கு முன்னரே பல்வேறு முன்னனி செய்தி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர். விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சி மட்டுமல்லாது பல்வேறு சேனல்களுக்காக எண்ணற்ற சாதனையாளர்களை சந்தித்து உள்ளார். அப்படி அவர் சந்தித்த சாமானியர்கள், சாதனையாளர்கள் ஆகியோரிடமிருந்து பெற்ற அனுபவங்களை எளிமையாக சாமானியர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்துக்கள் நேர்மறை சிந்தனைகளை சுமந்துள்ளன.

Read more