பனி மனிதன் – சிறுவர்களுக்கான மொழியில் எழுதப்பட்ட அருமையான ஜெயமோகன் புத்தகம்

தத்துவம், ஆன்மீகம், அறிவியல் போன்ற மேம்பட்ட விசயங்களை சிறுவர்கள் வாசித்து பயன்பெற சிறுவர்களுக்காவே சிறுவர்களின் மொழியில் எழுதப்பட்ட நாவல் தான் பனி மனிதன். ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் மற்றுமோர் படைப்பு இந்தப்புத்தகம்.

Read more