நெல்சன் மண்டேலா வரலாறு : 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போராளி

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவராக இருந்து வந்தார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரது பெயரில் இருக்கும் நெல்சன் என்பது அவரது பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வைத்த பெயர் என சொல்லப்படுகிறது.

Read more