பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு திட்டம் என்றால் என்ன?

அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் அரசின் பயனுள்ள பல திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். கடந்த பதிவில் ஏழை எளிய மக்கள் வங்கி பயன்பாடுகளை பெறுவதற்கு மத்திய அரசால் துவங்கப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டம் பற்றி விரிவாக எழுதி இருந்தோம். இந்தப்பதிவில் ஏழை எளிய மக்கள் விபத்து போன்ற காரணங்களால் இறந்து போகும் போது குடும்பத்தினருக்கு ரூ இரண்டு லட்சம் கிடைக்கும் விதத்திலான இன்சூரன்ஸ் திட்டம் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா [Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana] குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read more