பைக், காருக்கு இன்சூரன்ஸ் எடுத்தே தீர வேண்டுமா? Insurance பற்றிய முழு தகவல்

பைக் மற்றும் கார் வாங்கியிருக்கும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரங்கள் செலவு செய்து இன்சூரன்ஸ் போடுவோம். ஆனால், நாம் அந்த இன்சூரன்ஸை பயன்படுத்தியே இருக்க மாட்டோம். அப்படிப்பட்ட சூழலில் ஏன் ஒவ்வொரு வருடமும் இதற்கு வேறு செலவு செய்கிறோம்? இன்சூரன்ஸ் எடுத்தே தீர வேண்டுமா? எது நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என இன்சூரன்ஸ் எடுக்காமல் இருக்க முடியாதா? என நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம். அப்படிப்பட்ட கேள்வி உங்களுக்கு இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பதில் சொல்லும்.

Read more

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு திட்டம் என்றால் என்ன?

அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் அரசின் பயனுள்ள பல திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். கடந்த பதிவில் ஏழை எளிய மக்கள் வங்கி பயன்பாடுகளை பெறுவதற்கு மத்திய அரசால் துவங்கப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டம் பற்றி விரிவாக எழுதி இருந்தோம். இந்தப்பதிவில் ஏழை எளிய மக்கள் விபத்து போன்ற காரணங்களால் இறந்து போகும் போது குடும்பத்தினருக்கு ரூ இரண்டு லட்சம் கிடைக்கும் விதத்திலான இன்சூரன்ஸ் திட்டம் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா [Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana] குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read more