அம்பேத்கர் ‘அறிவின் சின்னம்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? | Symbol of Knowledge

கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என மறுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் அங்கே பிறந்த ஒரு குழந்தை கல்வியின் பால் பெரிய ஈர்ப்பு கொண்டு புத்தகங்களை வாசித்து தள்ளியது. கணக்கில் இல்லாத பட்டங்களை பெற்று தீர்த்தது. அறிவின் சின்னம் நீ தான் [Symbol of Knowledge] என உலகம் போற்றும் அளவிற்கு அறிவால் உயர்ந்து நின்றது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல ‘பாபாசாகிப் அம்பேத்கர்’ தான்.

Read more