கொரோனா தடுப்பு மருந்து பார்முலாவை இந்தியா போன்ற நாடுகளுக்கு கொடுக்க கூடாது : பில்கேட்ஸ்

அண்மையில் Sky News எனும் பிரிட்டஷ் பத்திரிகைக்கு பேட்டியளித்தார் உலக பணக்காரர் என அறியப்பட்டவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், அப்படி அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் பார்முலாவை கொடுக்கலாமா என கேட்டபோது அவர் சற்றும் தயக்கமின்றி ‘கூடாது’ என பதிலளித்தார். அவர் அதற்கு பாதுகாப்பு காரணங்கள், தடுப்பு மருந்தின் தரம் குறித்த சந்தேகம் உள்ளிட்டவைகளை காரணமாக கூறினாலும் கூட பில்கேட்ஸ் இப்படி கருணையே இல்லாமல் கூறிவிட்டாரே என பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

Read more