நடிப்புச் சுதேசிகள் – போலியானவர்களை விளாசித்தள்ளும் பாரதியார் கவிதை

பாரதியார் ஏன் போற்றப்படுகிறார் என்பதற்கும் பாரதியார் கவிதைகள் இன்றளவும் ஏன் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கும் ஒரே காரணம், தேசத்தின் சமூகத்தின் அவலங்களை குறைகளை தன் கவிதைகளில் கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமில்லாமல் எப்படி இந்த தேசமும் மக்களும் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு எழுதியதால் தான். அப்படிப்பட்ட கவிதைகளில் ஒன்று தான் பாரதியார் எழுதிய “நடிப்புச் சுதேசிகள்” என்ற கவிதை. பாரதி வாழ்ந்த காலத்தில் போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்களை கடுமையாக விமர்சித்து எழுதியது தான் இக்கவிதை.

Read more