புலிட்சர் பரிசு உருவான வரலாறு | ஜோசேப் புலிட்சர் | மஞ்சள் பத்திரிகையின் தந்தை

பத்திரிக்கை துறையில் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை கொலம்பியா பல்கலைக்கழகத்திடம் கொடுத்து பத்திரிக்கை துறைக்கான இருக்கை ஒன்றினையும், இதழியல், இசை, இலக்கியம் இவற்றில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு பரிசு வழங்கும் படியும் கேட்டுக்கொண்டார். புலிட்சர் அக்டோபர் 29,1911 அன்று இறந்தார். அவர் இறக்கும் வரையிலும் இவ்விருது வழங்கப்படவில்லை. அதன் பின்னரே முதல் விருதானது 1917 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Read more