பொன்னியின் செல்வன் | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

நீங்கள் உங்களது கற்பனை வளத்தை பெருக்க வேண்டுமானால் அதற்க்கு இந்நூலினை படிப்பது சரியானதாக இருக்கும். நூலின் நாயகன் வந்தியத்தேவன் ஒவ்வொரு பகுதியை கடக்கும்போதும் நூலின் ஆசிரியர் அதனை விவரித்து இருக்கும் அழகே தனி. அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும் பொன்னியின் செல்வன் . 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.

Read more