முரசு – பாரதியார் கவிதைகள்
வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று…
தமிழால் இணைவோம்
வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று…
ஓடி விளையாடு பாப்பா! - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா! கூடிவிளையாடு பாப்பா! - ஒரு குழைந்தையை வையாதே பாப்பா!
வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணானோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று…
தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்-அதனை எச்சிற் படுத்திக்…
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு, தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு. வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா! வீணையடி நீ…
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா இறைவா! (எத்தனை) சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய் அத்தனை உலகமும்…
வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா ! வருவாய், வருவாய், வருவாய் !உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா ! உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா…
ஆசை முகம் மறந்து போச்சே -இதை யாரிடம் சொல்வேனடி தோழி நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகம் மறக்கலாமோ
நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா! தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!) பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!.. பின்னையே,, நித்ய…
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! செல்வ களஞ்சியமே ! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய் !