“நரிப்பல்” இறையன்புவின் எளிய மனிதர்களின் சிறந்த கதைகள்

கடுமையான வேலைப்பளுவிலும் சமூகத்தை வளமாக்கும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக தந்துகொண்டிருப்பவர் தான் வெ.இறையன்பு ஐஏஎஸ். வாழ்வின் உயர்ந்த கருத்துக்களை எளிய மனிதர்களின் சாதாரண வாழ்வியல் சம்பவங்களில் இருந்து சிறப்பாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர். நரிப்பல் என்ற இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பதினைந்து கதைகளும் ஒரு கருத்தை தாங்கி நிற்கிறது. அனைவரும் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் வாசித்து முடிக்கும் போது பல மாற்றங்களை உங்கள் மனம் நிச்சயமாக அடைந்தே தீரும்.

Read more