கடவுளைப் பார்த்தவனின் கதை புத்தகம் வாசியுங்கள்

கடவுள் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவரும் இந்த காலகட்டத்தில் உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதிய “கடவுளைப் பார்த்தவனின் கதை” என்ற புத்தகம். நீங்களும் வாங்கி வாசித்து மகிழலாம். இரண்டு வயதான பெரியவர்கள் புனித தலமான ஜெருசலம் நகரத்துக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்பதை நீண்டநாள் ஆசையாக வைத்திருந்தார்கள். எஃபிம் ஒரு பணக்காரர். எலிசா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எஃபிமும் எலிசாவும் எப்போது பேசிக்கொண்டாலும் ஜெருசலம் போவதைப் பற்றி பேசுவார்கள். எப்படியேனும் அங்கே போய்விட வேண்டும் என்பது அவர்களது வாழ்க்கையின் லட்சியம் என்றே கூறலாம்.

Read more