ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசுக்குள்ள உண்மையான வாய்ப்புகள் என்ன தெரியுமா ?

தற்போது நடந்துவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக அரசு என்ன செய்வதென்று அறியாமல் முழித்துக்கொண்டுள்ளது. ஆம் சில நாட்களுக்கு முன்பு கண்டிப்பாக...

இன்னும் எதற்காக காத்திருக்கின்றது தமிழக அரசு …..

அலங்கநல்லூரில் இளைஞர்களும் பெண்களும் ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர் .போலீசார் வன்முறையை கட்டவிழ்த்தும் போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .. ஜல்லிக்கட்டு...

சல்லிக்கட்டு பிரச்சனையில் மக்கள் போலீசையும் போலிஸ் மக்களையும் தமிழனாக பார்க்க வேண்டும் .

இப்போது சல்லிக்கட்டு நடத்திட மக்கள் போராடுவதும் காளைகளை தொழுவத்திற்கும் கொண்டு சென்றும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திவருகின்றனர் ..பெரும்பலான இடங்களில் பொதுமக்களுக்கும்...

தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தலாமா ?என்ன நடக்கும் ?

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிகட்டுக்கு தடைக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது . இந்த நிலையில் சென்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு இளைஞர்களும்...

எனது பாரம்பரியம் அடையாளம் இதை காப்பாற்றிக்கொள்ள முடியாத தேசத்தில் குடியரசு தினம் எப்படி உணர்வோடு கொண்டாட முடியும் ….

நமது நாட்டிற்கு வெள்ளைக்காரன் சுதந்திரம் அளிக்க முடிவு செய்தபோது இந்தியா என்ற நாடாக நாம் இருக்க வில்லை ..அப்போது வெறும்...

போகினு சொல்லிக்கிட்டு இப்புடி பண்ணிட்டீங்களே சென்னை வாசிகளே ? இது பாரம்பரியம் அல்ல …

அதிகாலையில் சென்னை புகையில் மாட்டி மூச்சுவிட முக்கிக்கொண்டிருக்கின்றது .போகி வந்ததும் ஏதோ அதற்ககாவே வைத்திருந்ததை பொலவே பழைய பாய்கள் ஆடைகள்...

இந்தியாவில் நீதிபதிகளின் எண்ணிகை பற்றாக்குறை ? எதற்காக இத்தனை தாமதம் ?

முன்னால் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி கூறிச்சென்ற அதே நீதிபதிகளின் பற்றாக்குறையினை தற்போது பொறுப்பேற்று இருக்க கூடிய தலைமை நீதிபதியும் தெரிவித்துள்ளார் .மேலும்...

500 1000 ரொக்கப்பணம் மதிப்பிழப்பு – இன்றைய நிலைமை என்ன ?

ரொக்கப்பணம் மதிப்பிழப்பால் உண்டான மக்களின் இடையூறுகள் அனைத்தும் 50 நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்று பிரதமர் மக்களை பொறுமை காத்திட சொன்னார்...

பொங்கல் கட்டாய விடுமுறை போன வருஷமே இல்லப்பா ….15 வருஷமாவே இப்படிதான் இருக்கு …உண்மை என்ன ?

தமிழக செய்தி சேனல்கள் அனைத்தும் நேற்று பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை …அதில் இருந்து நீக்கி விருப்ப விடுமுறை பட்டியலுக்கு...

சிரிப்பாய் சிரிக்கும் கழிப்பறைகளின் நிலை : எப்போது விடிவுகாலம் வரும் .

தமிழகத்தில் பெரும்பலான இடங்களில் இலவச கழிப்பறைகளின் நிலைமை மிக கேவலமாக உள்ளது ….மாநகராட்சிகள் கழிப்பறைகளின் நிலையை கண்டுகொள்வதே இல்லை ....