கவிதைகள்

இந்தியாவில் கழிப்பறையின் வாழ்நாள்

முதல்வாரம் பயணம் போனேன் அடிக்கல் நாட்டியிருந்தது கழிப்பறைக்கு நிம்மதியடைந்தேன்! மூன்றாம்வாரம் பயணம் போனேன் பளபளப்பாக கட்டியிருந்தது கழிப்பறை மகிழ்வடைந்தேன்! ஐந்தாம்வாரம்...

பிடிக்கிறதா பிடிக்கவில்லையா சொல் – கவிதை

பிடிக்கிறது என்று சொன்னால்… மரம் தாங்கும் ஆணி வேர்போல உனை தாங்குவேன் பிடிக்கவில்லை என்று சொன்னால்… பழுத்த இலையை நழுவவிடும்...

அவன் பிரிவில் அவள் உதிர்த்த வரிகள்

நீயில்லாத நிலவோ எனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோ எனக்கு முள்காடு நீயில்லாத நகரமோ எனக்கு அடர்காடு நீயில்லாத உடலோ எனக்கு...

கண்களில் ஓவியமாய் வாழுவேன்

உன் விழிகளில் என்னுருவம் பதியவே விளம்பரமாய் நானும் சுவரொட்டி நிற்கின்றேன் ஆதவனும் நிலவும் அங்கங்கு இடம்பெயர மாதமாய் நானும் மாறாமல்...

மாண்புமிகு நீதியரசர்களே !

மாண்புமிகு நீதியரசர்களே ! கார் போகும் சாலையில் கண்கள் காணவில்லையோ தேநீருடன் படிக்கும் செய்திகளில் உதடுகள் வாசிக்கவில்லையோ நீவிர் உத்தரவிட்ட...

மனங்கள் முட்டிக்கொண்டால்

மேகங்கள் முட்டிக்கொண்டால் மின்னல் நடனமாடும் சிறகுகள் முட்டிக்கொண்டால் மயில்கள் நடனமாடும் கிளைகள் முட்டிக்கொண்டால் மலர்கள் நடனமாடும் மனங்கள் முட்டிக்கொண்டால் உதடுகள்...