சாதத் ஹசன் மண்ட்டோ : ரத்தமும் சதையுமாக எழுதியவர் | Saadat Hasan Manto Bio in Tamil

மே 11, 1912 ஆம் நாள் அப்போதைய இந்தியாவின் லூதியானா என்ற இடத்தில் பிறந்தார். பிரிவினைக்குப்பிறகு அந்தப்பகுதி பாகிஸ்தானுக்குள் இருந்தது. அவரும் பாகிஸ்தானில் இருப்பதை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையை கழித்தார். உருது மொழியில் கதைகளை எழுதும் வழக்கம் கொண்டவர் மண்டோ. இவருடைய எழுத்துக்களால் உருது இலக்கியத்தின் விடிவெள்ளி என போற்றப்படுகிறார். 43 வயதில் மண்டோ இறந்து போனாலும் அவருடைய எழுத்துக்கள் இன்றும் மெச்சப்படுகிறது.

Read more

உ.வே.சாமிநாத ஐயர் | தமிழ் காத்த தலைவர் | தமிழ் தாத்தா | உ.வே.சா

அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த தமிழின் தொன்மையான இலக்கியங்களை வரும் தலைமுறைக்காக புதுப்பித்து பாதுகாத்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். பிற்காலத்தில் வரப்போகும் தன் தமிழ்ப்பிள்ளைகள் நிமிர்ந்து நிற்க சான்று தந்தவர் தான் தமிழ் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் தமிழறிஞர் திரு உ.வே.சாமிநாத ஐயர். அவரைப்பற்றித்தான் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.

Read more

தோழர் ஜீவா – மறக்க முடியாத மனிதர்கள்

இன்று  நாம்  சந்திக்கும்  பல நண்பர்களின் பெயர்கள் ஜீவா. ஆனால் அவர்களுக்கு அந்த பெயருக்கான காரணமும் அந்த பெயருக்கு சொந்தக்காரரான தோழர் ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம் பற்றியும்  தெரிந்திருக்குமோ தெரிந்திருக்காதோ தெரியவில்லை, இந்த பதிவின் மூலமாக நிச்சயம் அவர்களும் நாமும் தெரிந்துகொள்வோம்.

Read more

மலாலா -அவள்தான் பெண்

அவள்தான் பெண்… மகளிர் தினம் உலகம் முழுவது மார்ச் மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் மகளிருக்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணை

Read more