அவன் பிரிவில் அவள் உதிர்த்த வரிகள்

நீயில்லாத நிலவோ 
எனக்கு வெறும்கல்

நீயில்லாத பூஞ்சோலையோ  
எனக்கு முள்காடு

நீயில்லாத நகரமோ
எனக்கு அடர்காடு

நீயில்லாத உடலோ 
எனக்கு வெறும்கூடு