என்னவனே!

ஆதவன் அயர்ந்து
மலையோரம் ஒதுங்கும்
மாலை பொழுதிலே

நீலவானின் நிலவொளியில்
நட்சத்திரங்களின் சங்கமிப்பில்
இரவின் இன்மயக்கத்தில்

என்னோடு சேர்ந்து
உறவாடி மகிழ்ந்து
வாழ்வாயோடா நீயும் !

பதில் சொல் என்னவனே !